தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தின.தமிழகமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி வை.கோ நடைபயணம் மேற்கொண்டார். அவர் வீட்டிற்கு ஒருவர் போராடுவதற்கு முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக