வியாழன், 12 ஏப்ரல், 2018

இந்தியா கலாச்சாரம்

      இந்தியாவில் 1652 மொழிகள் எழுத்து வடிவில் பேசப்பட்டு வருகிறது. இஃது பல தேசிய இனங்கள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு ஒன்றியம். மக்கள் பல குழுக்களாக சேர்ந்து வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே .இவர்கள் தேவை இயற்கை முறையில் அமைந்து அவை இயற்கையால் நிவர்த்தி செய்யப்பட்டது .

வியாழன், 5 ஏப்ரல், 2018

பங்குச்சந்தை புரோக்கர்கள் ஒரு பார்வை

பங்குச்சந்தை முழுத்தொகுப்பு

Rengo&heiken ashi chart பங்குச்சந்தை tamil

Supply zone demand zone பங்குச்சந்தை tamil


https://youtu.be/SKdMS6vhaI4

Resistance, suppot ஐ விட துல்லியமான இன்டிகேட்டர்

Value investing base பங்குச்சந்தை tamil

Value investing how to calculate ROW ratio பங்குச்சந்தை tamil

https://youtu.be/AtaLQSyrj44


15க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்டாக் 

Value investing D/E ratio how to calculate பங்குச்சந்தை tamil

https://youtu.be/f8fjQMzbFzs

D/E விகிதம் குறைவாக இருக்குமானால் (5%)அது நல்ல ஸ்டாக்.


Value investing .p/e ratio how to calculate பங்குச்சந்தை tamil

உங்களுடைய போட்டியாளர்கள் யார்

பங்குச்சந்தை ஏப்ரல்5

புதன், 4 ஏப்ரல், 2018

You tube ஆரம்பிப்பது எப்படி

https://youtu.be/URD8GxzTwU0https://youtu.be/URD8GxzTwU0

பங்குச் சந்தையில் பணம்

வைகோ வெளிப்படையான தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நினைத்து வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார் சீமான்.பிரபாகரன் அவரோடு ஐந்து நிமிடம் கூட ஒதுக்கவில்லை என்பதே உண்மை. தலைவர் பெயரை சொல்லி அரசியல் செய்வது வருத்தத்திற்குரியது. பிரபாகரன் பெயரை கலங்க படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். வீட்டிற்கு ஒருவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்ட களத்திற்கு வர வேண்டும். தம்பி ரவி அவர்கள் நாளைய நம் தலைமுறை உயிர்ககளை காப்பாற்ற இன்று தனது உயிரைக் கொடுத்துள்ளார்.போராட்டத்தை வீரியப்படுத்த, துரிதப்படுத்த அனைத்து இளைஞர்களும் ஸ்டெர்லைட் ஆவைகமுன்பாக திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டெர்லைட் நச்சு ஆலை மனித உயிர்களை காவு கொடுத்த மக்களின் வாழ்க்கையை விழுங்கி விட்டது. நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார்

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பெபோனாக்கி ரீடேர்ஸ்மென்ட் இன்டிகேட்டர்

https://youtu.be/rZBhGHVTvj8

இந்த காணொலி மிகச்சிறப்பாக உள்ளது

குழந்தைகளின் ஆரோக்கியம் வளர்ச்சி, முதிர்ச்சி இல்லை.

சிரியா வில் அமைதி திரும்பியது, எல்லா சிறுவர்களும் மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்

தமிழ் பங்கு வணிகம்

இன்றைய செய்திகள் 03.03.2018

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தின.தமிழகமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி வை.கோ நடைபயணம் மேற்கொண்டார். அவர் வீட்டிற்கு ஒருவர் போராடுவதற்கு முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

இன்றைய செய்திகள் 03.03.2018

நெல்சன் மண்டேலாவின் மனைவி இறந்துவிட்டார். இவரும் கர்ப்பினி மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய செய்திகள் 03.03.2018

Sc/st வன்கொடுமை சட்டம் நீதிமன்ற தீர்ப்பபை எதிர்த்து போராடிய பத்து பேரை போலிஸ் சுட்டுக் கொன்றது. நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான அரசியலை தொடர்ந்து காங்கிரசும் பிஐஏபியும் தொடர்ந்து செய்து வருவது வருத்தத்திற்குரியது.

சனி, 31 மார்ச், 2018

மணிமேகலை

https://youtu.be/5qBLKadGJ98




இத் தொகப்பில்,மணிமேகலை என்னும் பெண்ணைச்சுற்றியே கதை அமையும் .ஆயினும் ஆசிரியர் நூலுக்கு அவள் பெயரையே வைத்தது மிக நுட்பமானது.

ஐம்பெரும் காப்பியம்,big five novel


https://youtu.be/cNf5iptS6bo

இந்த காணொலி பௌத்தம், சமண காப்பியங்களே ஐம்பெருங்காப்பியங்கள் என்று தெளிவுபடுத்தி தகுந்த சான்றுகள் தந்து விளக்கியுள்ளார்.பெண்கள் அணிந்த அணிகலன்களே நூலுக்கு பெயராக வந்துள்ளது. இளங்கோவடிகள் ஒரு சமணர்,  சீத்தலைசாத்தனார் ஒரு பௌத்தர் இருப்பினும் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.இரண்டு ஆசிரியர்களும் சமநிலையில் இருந்தது புலப்படுகிறது.

வெள்ளி, 30 மார்ச், 2018

தமிழ் மொழி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

         உலகில் முதல் பகுத்தறிவாளர் உருவாவதற்கு முன்னரே அகர முதலான  எழுத்துக்கள் தோன்றின.
         
          இவை தமிழ் மொழி என்று சொல்லப்படுகிறது.